வானிலை

சென்னை: தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றங்களை துல்லியமாக கணிக்க கூடுதலாக 2 ரேடார்கள் அமைக்கப்படும் என மத்திய புவி அறிவியல் துறை செயலாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை ரேடார்கள் விரைவில் அமைக்கப்படும்.
கோல்கத்தா: தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்த பெண் மயங்கிச் சரிந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
துபாய்: மோசமான வானிலை காரணமாக விமானச் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக துபாய் அனைத்துலக விமான நிலையம் புதன்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தது.
பெஷாவர்: பாகிஸ்தானில் கனமழையாலும் மின்னலாலும் மேலும் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.